Sep 11, 2008

யாம் உணர்ந்தேன் பராபரமே!




மின்னல் வந்தபின் தான்
இடி விழும் என்று அறிவேன்.

அதை உணர்ந்தேன் 
இன்று அவள் பார்த்த 
மின்னல் பார்வையில்
என் இதயத்தில் இடி விழுந்தபோது.




2 comments:

கல்லாதவன் - ந.ராஜ்குமார் said...

நல்லா இருக்கு

மதுரை சரவணன் said...

கவிதைகளில் மின்னலின் ஒளிக்கீறல் . வாழ்த்துக்கள்