Dec 14, 2010

வளை'வில்' சிக்கிய விழிகள்




அம்பைப் போல
உன் கண்களை நேராய் 
பார்த்து தான் பேசுகிறேன்.
ஆனாலும் என் பார்வைகளை
அனாசயமாக
வில்லாய்
வளைத்து விடுகின்றன
உன் வளைவுகள்.




4 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

பார்த்து கவனமா.. உடைய போகுது...

சிவகுமாரன் said...

சிக்கிக் கொண்டது
மனது
உங்கள் கவிதையிலும்
அந்த வளைவுகளிலும்

Philosophy Prabhakaran said...

ஆஹா... பிகர் சூப்பர்...

தமிழ்த்தோட்டம் said...

அருமை கலக்கலா இருக்கு