Jul 7, 2010

அந்நியாய ஆசைகள்

 
மிகவும் பிடித்தமான
கவிதை ஒன்றை
வாசிக்கும் போதெல்லாம்,
அதன் சொந்தகாரனாக
நானே
இருக்க ஆசை படுகிறேன்.

அதுவே
அழகான ஆன்டிகளை பார்க்கும் போதும்.





11 comments:

Riyas said...

கவிதை ஓ..கே.. ஆனா ஆண்டி..ம்ம்ம்

http://rkguru.blogspot.com/ said...

மாப்பு...கவிதை புரியலா...

Katz said...

//Riyas said...

கவிதை ஓ..கே.. ஆனா ஆண்டி..ம்ம்ம்//

கரு என்னுடையது அல்ல ;-)

//rk guru said...

மாப்பு...கவிதை புரியலா...//

மச்சி, காலையிலே தண்ணிய கீது போட்டியா? :-0

soundr said...

எத்தெனையோ பேர் ஆன்டிகளை பற்றி எழுதுறாங்க‌.
ஆனா, யாராவது ஆன்டிகளையும் கவிதையையும் லிங்க் பண்ணாங்களா?

(ஒரே லிங்க்ல எல்லா ஆன்டியையும் followers ஆக்கி காட்றேன்னு ஏதாவது சபதமா?)

http://vaarththai.wordpress.com

Siva said...

கதிரு !!! ஹ்ம்ம்... அவனா நீ..!!

ஒரு சந்தேகம் .. "அதுவே" அல்ல "அதுவும்" 'எ

Katz said...

// soundr said...

எத்தெனையோ பேர் ஆன்டிகளை பற்றி எழுதுறாங்க‌.
ஆனா, யாராவது ஆன்டிகளையும் கவிதையையும் லிங்க் பண்ணாங்களா?

(ஒரே லிங்க்ல எல்லா ஆன்டியையும் followers ஆக்கி காட்றேன்னு ஏதாவது சபதமா?)//

தப்பு தப்பா லிங்க் பண்றேன்னு எல்லாம் பேசாதிங்க

Admin said...

என்னமோ நடக்குது...

செல்வா said...

ippadiyellama kavithai ezhuthuraanka...!!! nalla link kodukkuraanka...!!!

Katz said...

// சந்ரு said...

என்னமோ நடக்குது...//

சாமி சத்தியமா எதுமே இல்லைங்க

Katz said...

// ப.செல்வக்குமார் said...

ippadiyellama kavithai ezhuthuraanka...!!! nalla link kodukkuraanka...!!!//

உங்க பாராட்டுக்கு நன்றி.

தனி காட்டு ராஜா said...

அட 'ஆன்டி' ஹீரோ ...